477
அரியலூர் அருகே, ரயிலில் அடிபட இருந்த தந்தையை காப்பாற்ற முயன்ற மகளும் ரயில் மோதி இறந்தார். மாற்றுத்திறனாளியான பிச்சைபிள்ளை, தனது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டு, பின் ...

234
அரியலூர் அருகே 2015-இல் போராட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்பட்டு 9 போலீசார் காயமடைந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். வழக்...

299
அரியலூர் அருகே நரி வேட்டைக்கு ஆட்டுக் கொழுப்பு தடவிவைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த 2 வளர்ப்பு நாய்கள் இறந்தன, இருவர் கைது  செய்யப்பட்டனர். சன்னாவூர் கிராமத்தைச்  சேர்ந்த  ஜெயபால...

462
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அம்பாப்பூர் கிராமத்தில் சாதியின் பெயரால் இருந்த 2 தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த 3 கிராமசபை கூட்டங்களில் சாதி பெயருள்ள தெருவின் பெய...

852
சித்திரையில் பிறந்த பேரக்குழந்தையால் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையால் பச்சிளம் ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்ததாக கொடூர தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்து 38 ந...

338
சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையால் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்று சோதிடர் கூறியதால், பிறந்து 38 நாளே ஆன ஆண் குழந்தையை தாத்தாவே தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றது அம்பலமாக...

314
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆ...



BIG STORY